புதைகுழிக்கு நீதிவேண்டிய போராட்டத்தில் உணர்வெழுச்சியுடன் திரண்ட மக்கள்!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு

மேலும் படிக்க

சாதனைத் தமிழன் தாயகம் வருகிறார்!

பிரான்சின் பாரிசில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் இந்த ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் இன்று வெள்ளிக்கிழமை (28) தாயகம் வருகிறார். பிரான்ஸில்

மேலும் படிக்க

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பெண் செயற்பாட்டாளர் வீட்டிற்குள் புகுந்து சிறிலங்கா காவல் துறை அடாவடி!

சகாயபுரம் மாதகல் பகுதியில் வசிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணிச் செயற்பாட்டாளர் ராஜினி அவர்களது வீட்டினுள்  27-07-2023 நள்ளிரவு வேளையில் பி.ப 10.45 மணியளவில்

மேலும் படிக்க

13ஆம் திருத்தத்தை செயற்படுத்தியே ஆக வேண்டும் – விக்டர் ஐவன்

நாடு இன நல்லிணக்கத்துடன் முன்னுக்கு செல்வதாக இருந்தால் இன மத பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து 13ஆம் திருத்தத்தை செயற்படுத்த முன்வரவேண்டும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர்

மேலும் படிக்க

பிரபல ஓவியர் மாருதி காலமானார்

இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல ஓவியர் மாருதி வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. புனேவில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்த நிலையில் பிற்பகல் 2.30 மணியளவில்

மேலும் படிக்க

வடக்கு, கிழக்கில் நாளைய பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் வெள்ளிக்கிழமை (28) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்

மேலும் படிக்க

4 ஆவது நாளாகவும் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு – பொதுமக்களின் எதிர்ப்பால் முறியடிப்பு!

கடற்படையினருக்கு 4 ஆவது நாளாகவும் இன்றையதினம் காணி சுவீகரிப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்ட நிலையில் அது பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில்

மேலும் படிக்க

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : முழுக் கடையடைப்புக்கு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு !

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இறந்தோருக்கு நீதி கோரிய வடக்கு – கிழக்கு தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

மேலும் படிக்க

மனிதப் புதைகுழிக்கு நீதிகோரும் ஹர்த்தாலுக்கு ஆதரவு

இலங்கையில் மனிதப் புதைகுழிகள் நீதிகோரி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் ஆதரவு வழங்குகிறோம் என அறிவித்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அனைத்து அமைப்புகளும் ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை

மேலும் படிக்க

ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப்

மேலும் படிக்க