மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையே ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரல்கள் இலகுவாக அமைகின்றன !

மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையாலே நாட்டினுடைய ஆட்சியாளர்கள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டுவருவதற்கு இலகுவாக இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மலையக மக்களின் 200

மேலும் படிக்க

லெப்.கேணல் புலேந்தி அம்மானின் தாயார் காலமானார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் லெப்.கேணல் புலேந்திரன் (குணநாயகம் தருமராசா – பாலையூற்று, திருகோணமலை.) அவரின் தாயார் இந்தியாவில் இன்று காலமானார்.

மேலும் படிக்க

பிரான்ஸ் தலைநகரில் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீவிபத்து – மூவர் பலி

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் வசிக்கின்ற  ஈல்-சென்-துனியில்  நேற்று தொடர்மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் பதினொரு அடுக்குகள் கொண்ட

மேலும் படிக்க

குருந்தூர் மலை விவகாரம் உண்மையில் தொல்பொருள் பிரச்சினையா ? அல்லது அரசியல் பிரச்சினையா ?

குருந்தூர்மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் உண்மையில் தொல்பொருள் தொடர்பிலான பிரச்சினையா அல்லது அரசியல் பிரச்சினையா?  30 வருட காலமாக  இடம்பெற்ற யுத்தம் காரணமாக

மேலும் படிக்க

குருந்தூர்மலை விவகாரம் – அரசாங்கத்தின் நீண்டகால நிகழ்ச்சி நிரலிற்கு மறவன்புலோ சச்சிதானந்தன் துணைபோகின்றார்!

சிவசேனையின் மறவன்புலோ சச்சிதானந்தன்  குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து அரசாங்கம் முன்னெடுக்கும் தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவுகின்றார் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா

மேலும் படிக்க

ஈபிள் கோபுரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்த இளைஞர் கைது

ஈபிள் கோபுரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த நபரை போலீஸார் கைது செய்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று (ஆக. 17) அதிகாலை 5 மணியளவில் ஈபிள்

மேலும் படிக்க

சவால்களைக் கடந்து குருந்தூரில் பொங்கல்!

பொலிசார் மற்றும், சாந்தபோதி தேரர் ஆகியோருடைய குழப்ப முயற்சிகளைக் கடந்து குருந்தூர்மலையில் சிறப்பாக பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை

மேலும் படிக்க

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுக்கு நிதி கிடைக்கவில்லை !

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வ பணிகளுக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு இதுவரை கிடைக்கப் பெறாத காரணத்தினால் எதிர்வரும் 21.8.2023 அன்று  திட்டமிடப்பட்டிருந்த அகழ்வு பணிகள்

மேலும் படிக்க

குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாட்டுக்கு நீதிமன்றத்திடம் கோரிய தடையை நிராகரித்தது நீதிமன்றம்

குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெறும் பொங்கல் நிகழ்வையும் பௌத்த வழிபாடுகளையும் தடுக்குமாறு கோரி முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (16) அறிக்கை

மேலும் படிக்க

“பூத்த கொடி” புகழ் குமாரசாமி மறைந்தார்!

தாயக உணர்வாளரும் உடுப்பிட்டி மண்னைச் சேர்ந்த “ பூத்த கொடி பூக்கள் பூக்கள் இன்றித் தவிக்கின்றது தாயப் பாடலை இசைத்தவருமான சங்கீத பூஷணம் குமாரசாமி செல்லத்துரை இறைவனடி

மேலும் படிக்க