சட்டவிரோதமாக எவர் செயற்பட்டாலும் அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பேன்!

சட்டவிரோதமாக காணி அபகரிப்பில் எந்த சமூகத்தினர் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத்

மேலும் படிக்க

பிரான்ஸ் முகமூடியில் அமெரிக்கா

பிரான்ஸ் என்ற முகமூடி அணிந்து இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சிக்கிறது. திருகோணமலையில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தை ஸ்தாபிப்பது தேசிய பாதுகாப்புக்கு

மேலும் படிக்க

நல்லிணக்கத்தை எட்ட அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம்!

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு முயற்சிகள் ஊடாக நல்லிணக்கத்தை எட்ட அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம் என பரிசுத்த பாப்பரசரின்

மேலும் படிக்க

ரணில் நல்லிணக்கத்தை விரும்புபவரெனில் மேவின் சில்வாவை கைது செய்து விசாரணைக்குட்படுத்த வேண்டும்!

ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேவின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தல் வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய

மேலும் படிக்க

பிரான்சில் இடம்பெற்ற செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடி நினைவேந்தல்!

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 17 ஆவது ஆண்டு நினைவுநாளும் , தாய்த்

மேலும் படிக்க

மடு திருத்தலத்திற்கு சிறிலங்கா ஜனாதிபதியின் விஜயத்தையொட்டி பாதுகாப்பு ; பக்தர்கள் விசனம்

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் நாளை செவ்வாய்க்கிழமை 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற உள்ள நிலையில் அன்றைய தினம்சிறிலங்கா  ஜனாதிபதி ரணில்

மேலும் படிக்க

வெடிகுண்டு எச்சரிக்கை – ஈபிள் கோபுரத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்!

வெடி குண்டு எச்சரிக்கை காரணமாக ஈபிள் கோபுரத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஈபிள்கோபுரத்தின் மூன்று தளங்களில் இருந்தும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் சோதனைகள் முடிவடையும் வரை

மேலும் படிக்க

கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி

வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சைவ மக்களின் முக்கியமான சமய சம்பிரதாயங்களோடு தொடர்புடையதுமான கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை

மேலும் படிக்க

பக்தர்கள் எல்லோரும் சமம் என்கிற தர்மத்தை பேணுகின்ற வகையில் நடந்துகொள்ளுக!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா காலத்தில் பக்தர்கள் எல்லோரும் சமம் என்கிற தர்மத்தை பேணுகின்ற வகையில் நடந்துகொள்ளுமாறு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர்

மேலும் படிக்க

குற்றம் சுமத்தப்பட்டால் மலையக மக்களிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்

குற்றம் சுமத்தப்பட்டால் மக்கள் பிரஜா உரிமையை பெறக்கூடிய சட்ட மூலத்துக்கு ஆதரவளித்தற்காக நிபந்தனையற்ற விதத்தில் இதயபூர்வமாக மலையக மக்களிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன் என தமிழ்

மேலும் படிக்க