யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

சுழிபுரம் – பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி மீளப்பெறப்பட வேண்டும் என தெரிவித்து யாழ்.

மேலும் படிக்க

தமிழர் – சிங்களவர்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது!

தமிழர், சிங்களவர்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை பழைய செம்மலை

மேலும் படிக்க

தியாகதீபம் திலீபனின் அறம் போற்றி பன்னிரு தவத்திருநாட்களில் களியாட்டம் தவிர்ப்போம்!

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிய வாழ் தாய்த்தமிழ் உறவுகளே! வணக்கம். எமது தாய்த்திரு நாட்டின் சுதந்திரமான வாழ்வுரிமையை நிலைநாட்டுவதற்காக, தமிழ்த்தேசிய இனமக்களாகிய நாம் அள்ளிக் கொடுத்திருக்கின்ற உயிர்

மேலும் படிக்க

13 குறித்து 15க்குள் அறிவிக்க வேண்டும்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் எதிர்வரும் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க, தமிழ்த்

மேலும் படிக்க

நைஜரிலிருந்து தனது பிரஜைகளை வெளியேற்றுகிறது பிரான்ஸ்

நைஜரிலிருந்து, பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை பிரான்ஸ் ஆரம்பித்துள்ளது. நைஜரில் கடந்த வாரம் பெற்ற இராணுவப் புரட்சியையடுத்து இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரெஞ்சு, ஐரோப்பிய பிரஜைகளை

மேலும் படிக்க

மாண்புமிகு மலையக மக்கள் எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவிலிருந்து பேரணி

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள  தலைமன்னார் முதல்  மாத்தளை வரையிலான மலையக எழுச்சி  பயணத்திற்கு ஆதரவு சேர்க்கும் வகையில் முல்லைத்தீவில் இருந்தும் பேரணி ஒன்று

மேலும் படிக்க

சமஷ்டி கட்டமைப்பில் அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்கிறார் சுமந்திரன்

1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கையில் வடக்கு கிழக்கானது தமிழ் பேசும் மக்களின் பூர்வீக வாழ்விடம்

மேலும் படிக்க

யாழ். பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்குள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை மாறிவிடும் என

மேலும் படிக்க

உடுவரகெதர உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்

ஊடக அடக்குமுறையினை கட்டவிழ்த்து கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென யாழ்.ஊடக அமையம் வேண்டிநிற்கின்றது. இலங்கையில் மாறி மாறி ஆட்சிபீடத்திலிருக்கின்ற தரப்புக்கள்

மேலும் படிக்க

தமிழர்களுக்காக சர்வதேசம் நேரடியாகத் தலையிடவேண்டும்!

சிறிலங்கா அரசின் தமிழர்கள் மீதான அடக்கு முறை மற்றும், இனஅழிப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக, நியாயமான தீர்வினை வழங்க சர்வதேசம் நேரடியாகத் தலையிடவேண்டும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்

மேலும் படிக்க