கொத்துக்குண்டுகளை உக்ரைனிற்கு வழங்குவது குறித்து ஆராய்கின்றது அமெரிக்கா

அமெரிக்காவின் நேசநாடுகள் உட்பட பல உலக நாடுகள் தடை செய்துள்ள ஆயுதங்களை உக்ரைனிற்கு வழங்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன்   ஆராய்ந்து வருகின்றார். உக்ரைனிடம் வெடிபொருட்கள் மிகவும்

மேலும் படிக்க

கேரளாவின் பிரபல ஓவியர் வாசுதேவன் நம்பூதிரி காலமானார்

கேரள மாநிலம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ஓவியர் வாசுதேவன் நம்பூதிரி(வயது97). வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த

மேலும் படிக்க

இணையத்தை ஆக்கிரமிக்க தொடங்கிய திரெட்ஸ்

மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக ‘திரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இதில் உலகம் முழுவதும்

மேலும் படிக்க

இந்தோனேசியாவில் சுமார் 500 ஆட்கடத்தல் சந்தேக நபர்கள் கைது

இந்தோனேசியாவில் இம்மாதம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், சுமார் 1,500 பேரை கடத்தும் செயலில்ஈடுபட்ட சுமார் 500 ஆட்கடத்தல் சந்தேக நபர்களை இந்தோனேசிய காவல்துறை கைது செய்துள்ளது. தென்கிழக்காசியாவிலேயே அதிக

மேலும் படிக்க

மனித கடத்தலை ஒழிப்பதற்கு வறுமையை ஒழிக்க வேண்டும்!

இந்தோனேசியா: மனித கடத்தல் குற்றங்களை ஒழிப்பதற்கு அதீத வறுமையினை ஒழிப்பது மிக முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என இந்தோனேசியாவின் சமூக விவகாரங்கள் அமைச்சர் டிரி ரிஷ்மகாரினி குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க

சிறைகளில் தடுத்து வைத்துள்ள 19 அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவிக்குமாறு கோரிக்கை

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமிருக்கின்ற 19 தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலைக்கு அரசும் ஜனாதிபதியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரியுள்ளது.கடந்த 23ஆம்

மேலும் படிக்க