மியன்மாரில் மண்சரிவினால் 30 பேர் மாயம்
மியன்மாரில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட மண்சரிவினால் குறைந்தபட்சம் 30 பேர் காணாமல் போயுள்ளனர். மியன்மாரின் வடபகுதி கச்சின் மாநிலத்திலுள்ள, ஜேட் எனும் பச்சைக்கல் சுரங்கமொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இம்மண்சரிவு
மியன்மாரில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட மண்சரிவினால் குறைந்தபட்சம் 30 பேர் காணாமல் போயுள்ளனர். மியன்மாரின் வடபகுதி கச்சின் மாநிலத்திலுள்ள, ஜேட் எனும் பச்சைக்கல் சுரங்கமொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இம்மண்சரிவு
பிரித்தானிய மன்னர் 3 ஆம் சார்ள்ஸ் அடுத்த மாதம் பிரான்ஸுக்கு விஜயம் செய்யவுள்ளார். மன்னர் சார்ள்ஸும் அவரின் துணைவியார் கமீலாவும் கடந்த மார்ச் மாதம் பிரான்ஸுக்கு விஜயம்
காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி, நாடாளுமன்றத்தில் மிகச் சிறப்பாக செயல்படும் தகுதியுடைவர்; அவருக்காக, கட்சி சிறப்பாக திட்டமிடும் என நம்புகிறேன் என்று பிரியங்காவின் கணவர் ராபர்ட்
அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே உள்ள மவுய் தீவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ நகருக்குள் பரவியதால் வீடுகள் மற்றும்
கிங் பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்தாமல் 2016-ம் ஆண்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார்.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பதில் தாக்குதலில் டிரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்கா
துருக்கியின் இஸ்தன்புல்லில் விபத்தில் சிக்கிய இலங்கை தொழிலாளர்கள் குணமடைந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. துருக்கியின் இஸ்தன்புல் நகரில் இலங்கை தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று
வீட்டு உரிமையாளர்களுக்கு அசைக்க முடியாத அன்பையும், பாசத்தையும் வழங்குவதில் நாய் சிறப்பு வாய்ந்தது. பாசமாக வளர்க்கும் நாய் தொலைந்து போனால் அந்த வீடே சோகத்தில் மூழ்கி விடும்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அரசுக்கு வந்த பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக இம்ரான்கான் மீது ‘தோஷகானா’
இந்தோனேசியாவின் முக்கிய சுற்றுலாத்தலமாக வடக்கு சுமத்ரா மாகாணம் திகழ்கிறது. வடக்கு சுமத்ரா மாகாணத்துக்கு, இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவைகள் இல்லாமல் இருந்துவந்தது. இங்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள்,