ஒரே தட்டில் சாப்பிடும் சிங்கம்- இளம்பெண்

காட்டின் ராஜாவான சிங்கத்தை தேசிய பூங்காக்களில் கூண்டுக்குள் பார்த்திருப்போம். இந்நிலையில் சிங்கத்துக்கு தட்டில் வைக்கப்பட்ட உணவை ஒரு பெண்ணும் சேர்ந்து சாப்பிடுவது போன்ற ஒரு வீடியோ இணையத்தில்

மேலும் படிக்க

வெப்ப அலைகளை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்- ஐ.நா. எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்து

மேலும் படிக்க

ரூ.1.5 கோடிக்கு ஏலம் போன பழைய மாடல் ஆப்பிள் ஐ-போன்

ஆப்பிள் ஐ-போன்களின் விலை வழக்கமாகவே மற்ற போன்களின் விலையை விட அதிகம் என கேள்விபட்டிருப்போம். அதே நேரம் பழைய மாடல் ஆப்பிள் ஐ-போன் ஒன்று ரூ.1.5 கோடிக்கு

மேலும் படிக்க

ரஷ்யாவில் அரச ஊழியர்கள் ஐபோன், ஐபேட் பயன்படுத்தத் தடை

ரஷ்யாவில் அரச ஊழியர்கள் உத்தியோகபூர்வ தேவைகளுக்காக அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு நிறுவனங்கள். உளவு பார்க்கும் நடவடிக்கைகளுக்கு இச்சாதனங்களைப் பயன்படுத்தக்கூடும் என்ற

மேலும் படிக்க

45ஆண்டுகளுக்கு பின் தாஜ்மகாலின் சுற்றுச் சுவரை சூழ்ந்த வெள்ளம்..!

யமுனை ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததால் 45 ஆண்டுகளுக்கு பின்னர் தாஜ்மகாலின் சுற்றுச் சுவரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரபிரதேசம்,

மேலும் படிக்க

10 வினாடிகளுக்குள் தொட்டால் பாலியல் சீண்டல் இல்லையாம்!

மாணவியின் சம்மதம் இன்றி அவரை சீண்டியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட காவலாளி, ஆனால் வேடிக்கைக்காகத்தான் அப்படி செய்தேன் என்று வெகுஇயல்பாக கூறி உள்ளார். இத்தாலியின் ரோம் நகரில்

மேலும் படிக்க

115 பரிந்துரைகளை சிறிலங்கா ஏற்கவில்லை

ஐக்கிய நாடுகள் உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் மரண தண்டனையை ஒழித்தல், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட 115 பரிந்துரைகளை சிறிலங்கா ஏற்காமை குறித்துக் கரிசனையை

மேலும் படிக்க

தென் ஆப்பிரிக்காவில் பனிப்பொழிவு

தென் ஆப்பிரிக்காவின் ஜோஹனெஸ்பெர்க் நகரில் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் ஆங்காங்கே மூடப்பட்டுள்ளன. நாட்டின் மிகப்பெரிய தொழில் நகரமாக அறியப்படுவதால் வியாபார, வர்த்தக ரீதியாக இந்த பனிப்பொழிவால் சிரமங்கள்

மேலும் படிக்க

ஆறு பேருடன் பயணித்த உலங்கு வானூர்தி மாயம்

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற உலங்கு வானூர்தி ஒன்று காணாமல் போயுள்ளது. விமானம் காத்மாண்டுவில் இருந்து சொலுகும்பு நோக்கி பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை

மேலும் படிக்க

உலகின் மிகப் பெரிய செல்வந்தரான யாசகர்

உலகின் பெரும் நிதி மற்றும் சொத்துக்களுடன் வாழும் செல்வந்த யாசகர் இந்தியாவின் மும்பாய் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் என்பவர் உலகின் பணக்கார யாசகர்

மேலும் படிக்க